யாழ் பருத்தித்துறையில் குடும்பத்தினருடன் போராடத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்
தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை நகரசபை முன்றலில் குடும்பத்தினரோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இப் போராட்டம் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது, இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கட்டிடம் ஒன்றினை அமைத்து வருவதாக கடந்த வருடத்திலிருந்து, அதாவது அயல் வீட்டுக்காரர் கட்டிடம் கட்டுவதற்க்கு ஆரம்பித்த வேளையே பருத்தித்துறை நகர சபைக்கு முறையிட்டதாக தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகரசபை இந்நிலையில், அதற்க்கு எந்தவிதமான … Continue reading யாழ் பருத்தித்துறையில் குடும்பத்தினருடன் போராடத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed